Friday, September 12, 2003

தொடக்கம்..

நல்லதோர் வீணை செய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ..?
சொல்லடி சிவ சக்தி!-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!
வல்லமை தாராயோ? இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
பாரதி!

No comments:

Post a Comment