Monday, August 11, 2014

என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..!

மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மனம் அதிகமாகவே தயக்கம் காட்டுகின்றது; மாற்றங்களை ஒதுக்கித் தள்ளி, பழகிய விஷயங்களிலும் தோய்ந்து போன பழக்கங்களிலும் தொடரவே மனம் விரும்புகின்றது. 

..ஆயினும்... 
...மாற்றங்களே புதிய சிந்தனைகளுக்கும் புத்துணர்ச்சி தரும் புதுமைகளுக்கும் சாதனைகளுக்கும் வாய்ப்பினை தரும் அட்ஷய பாத்திரங்களாக அமைகின்றன. 

இன்று வாசித்ததில் மனதை தொட்ட வரிகள் கீழே.. பலமுறை வாசித்திருந்தாலும் மீண்டும் வாசிக்கும் போது புதிய ஒளியை சிந்தனையில் தரும் வரிகள் இவை.

It is not the strongest of the species that survives, 
nor the most intelligent, but rather the one
most responsive to change.
-Charles Darwin

No comments:

Post a Comment