Sunday, September 22, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்...!

தோட்டத்திலிருந்து....

பெகோனியா மலர்..

இன்றைய நாள் இனிய நாளாக நல்வாழ்த்துக்கள்..!



சுபா

மண்ணில் விளைந்த மலர்ச்சி 
விண்ணின் கண்ணுக்கு விருந்தாகும் 
எண்ணில் திளைத்த மகிழ்ச்சி 
கண்ணில் அரும்பி மலராகும். 

*** Mohanarangan V Srirangam

No comments:

Post a Comment