Saturday, January 31, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 14

புத்தகக் கண்காட்சி இல்லாத ஒரு தமிழ் கருத்தரங்கா..
இந்த 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும் கடந்த 4 நாட்களாக புத்தகக் கண்காட்சி இடம்பெற்றிருந்தது.

எனக்கு .. என் ரசனைக்கு ஏற்ற நூல்களை காண முடியவில்லை. ஜோதிட நூல்களும் பள்ளிப் பிள்ளைகள் படிக்கும் நூல்களும், சிறுகதை நூல்களும் என நூல்கள் தென்பட்டன.






சுபா

No comments:

Post a Comment