Friday, January 30, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 5

9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. 

பேராளர்கள் அனைவரும் 8 மணிக்கே மண்டபத்திற்குள் வர ஆரம்பித்துவிட்டனர். 

பேராசிரியர் டாக்டர்.மாரிமுத்துவின் வரவேற்புரைக்குப் பின்னர் டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். பின்னர் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நாஜீப் அவர்கள் பேருரையாற்றி நிகழ்ச்சியைத் திறந்து வைத்தார்.


மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நாஜீப்


டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு 




பேராசிரியர் டாக்டர்.மாரிமுத்து

சுபா

No comments:

Post a Comment