Friday, January 30, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 6

இன்று காலை மலாயா பல்கலைக்கழகத்தில் 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடங்கியது. இன்றும் பல ஃபேஸ்புக் நண்பர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலரைச் சந்தித்தேன்.



நாம் தமிழர் கட்சியின் செயலாளர் பெரியவர் இரா.பத்மநாபன்.




மின் தமிழ் நண்பர்கள் - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்கள், டாகடர்.ஜா.இராஜா, டாக்டர்.ப.சு.மூவேந்தன்




முனைவர் பானுமதி.. தமிழ்த்துறைத் தலைவர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி

சுபா

No comments:

Post a Comment