Thursday, January 29, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 2

இன்று மாலை 6 மணிக்கு 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் தொடங்கின. உலகின் பல நாடுகளிலிருந்தும் பல அறிஞர்கள் கலந்து கொள்ள வந்திருக்கின்றனர்.
த.ம.அ நண்பர்கள் பலரும் இங்கே சந்தித்து அன்பையும் மகிழ்ச்சியும் பகிர்ந்து கொண்டோம். அன்பு ஜெயா, பழனியப்பன், டாக்டர். கண்ணன், கமலாதேவி அரவிந்தன், திண்ணப்பன், நெடுஞ்செழியன் என பல நண்பர்கள் சந்தித்து உரையாடினோம்.



அன்பு ஜெயா, காரைக்குடி பழனியப்பன், சுபா, நா.கண்ணன், கமலாதேவி அரவிந்தன்



தூத்துக்குடி, ஈரோடு, தஞ்சை, திருச்சி பேராசியர்கள்​ என்னுடன்...




நீண்ட நாட்ளுக்குப் பிறகு டாக்டர். திண்ணப்பனை சந்தித்தேன்.. ஏனைய சில நண்பர்களுடன்.

சுபா

No comments:

Post a Comment