Friday, January 30, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 7

வந்திருந்த பேராளர்களில் சிலர் எங்கெளுக்கென்று ஒரு தனி அமர்வினை ஏற்படுத்திக் கொண்டு பேசி மகிழ்ந்தோம். திருநெல்வேலி சகோதரர் முனைவர் சௌந்தர மகாதேவன், அவரது நண்பர்கள் டாக்டர். ராதா செல்லப்பன், திரு செல்லப்பன், டாக்டர் பானுமதி மேலும் சில நண்பர்கள் இந்த எங்கள்து தனி அமர்வில் பேசி மகிழ்ந்தோம்.
மிக சுவையானதொரு சந்திப்பாக இது அமைந்தது.
சில படங்கள்...




No comments:

Post a Comment