Sunday, February 1, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 15

இளமையில் பள்ளியில் படிக்கும் காலங்களில் ஏற்படும் நட்பு பலருக்கு கால ஓட்டத்தில் மறந்து மறைந்து போய்விடுவதுண்டு. எனக்கு எத்தனையோ பள்ளிக் கால தோழர்கள் இருந்தாலும் 1ம் வகுப்பு முதல் என்னுடன் படித்த சீதாலட்சுமியும் சரஸ்வதியும் இன்னும் தொடர்பில் இருப்பவர்கள்.

படத்தில் சீதாலட்சுமி - மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிந்து செல்லும் போது வளாகத்தில் நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம். நாளை இருவரும் இணைந்து பினாங்கு புறப்படுகின்றோம்.


சுபா

No comments:

Post a Comment