Sunday, February 1, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 16

9வது உலகத் தமிழார்ய்ச்சி மாநாட்டில் மலேசிய நாட்டில் திருக்குறளை 4 மொழிகளில் அதாவது, தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் மனனமாக சொல்லும் ஒரு சிறுமிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. திருக்குறளை இந்த நான்கு மொழிகளிலும் சொல்லி பார்வையாள்ர்களின் மனதை இவள் கவர்ந்தாள்.


No comments:

Post a Comment