Sunday, February 1, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 18

மலேசிய நண்பர் ராஜாபிள்ளை அவர்கள் என்னை மியன்மார் தமிழ்ச்சங்கத்து பிரதினிதிகளாக வந்திருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தி கட்டாயம் இவ்வாண்டு நான் மியன்மார் சென்று அங்கு தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இனிய சந்திப்பாக அமைந்தது. இந்த ஆண்டு மேலும் பல பயணங்கள் இருப்பதால் சாத்தியப்படாது. ஆனால் 2016ல் வருகிறேன் எனச் சொல்லியிருக்கின்றேன். மியன்மார் சென்று அங்கு தமிழர் தம் வரலாறு பற்றிய பதிவுகளைச் செய்வதற்கான் அவசியம் இருக்கின்றது. ஆர்வத்துடன் உள்ளேன்.



​சுபா

No comments:

Post a Comment