Sunday, February 1, 2015

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - செய்திகள் - 17

பல்வேறு அலுவல்களுக்கிடையேயும் இந்த 9வது உலகத் தமிழார்ய்ச்சி மாநாட்டின் தலைவர் பேரா.டாக்டர். மாரிமுத்துவுடன் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. தமிழ் மரபு அற்க்கட்டளைப் பணிகள் பற்றிப் பேசி அதன் தொடர்பில் மலேசியாவில் சில முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு அமையுமா என கலந்துரையாடினோம்.

புகப்படத்தில் சென்னை தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர். இளங்கோவன், பேரா.டாக்டர். மாரிமுத்து , தமிழ்ப் பல்கலைக்கழக ரெஜிஸ்ட்ரார், நான், பேரா.டாக்டர். கண்ணன் காலை உணவின் போது.


​சுபா

No comments:

Post a Comment