Sunday, October 26, 2003

Jensy

இளையராஜாவின் இசையில் இனிய பாடல்களைப் பாடியவர் ஜென்ஸி. இவரது பாடல்கள் அனைத்துமே பிரசித்தி பெற்றவை. ஆனால் இந்தப் பாடகியை இன்றுதான் ஜெயா தொலைகாட்சியின் ராகமாலிகா நிகழ்ச்சியின் வழி பார்க்க முடிந்தது. மிகவும் குறைச்சலாகவும் மலையாளம் கலந்த தமிழிலும் பேசுகின்றார்.

என் வானிலே ஒரே வென்னிலா
மீன் கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
மயிலே மயிலே உன் தோகை எங்கே.

போன்றவை என்னால் மறக்கமுடியாதவை!

இவரது பாடல்களின் சிறு பட்டியல் ஒன்று இந்த வலைப்பகுதியில் இருக்கின்றது. ஆனால் பாடலைக் கேட்கமுடியவில்லை. http://www.raajangahm.com/ric/song/VoiceOfJNC.html
[ யாருக்காவது இவரது பாடல்களின் Link இருந்தால் எனக்கு எழுதுங்கள். ]

No comments:

Post a Comment