மைசூர் புலி திப்பு சுல்தானின் வாள் மோதிரம் மற்றும் வாசனை திரவியம் வைக்கப்படும் குடுவை - இன்று இவை இருப்பது இங்கிலாந்தின் பிரித்தானிய அருங்காட்சியகத்தில்.
திப்பு சுல்தானின் வாளை நேரில் பார்த்தபோது ஒரு வகையில் மனம் கலங்கியது. அவரது வீரம் நினைக்கும் போது நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் அச்சத்துடன் தான் அணுகினார்கள். திப்புவின் வீரத்தின் மீது அவர்களுக்கு அசைக்க முடியாத மரியாதை இன்றும் தொடர்கிறது.
-சுபா
No comments:
Post a Comment