பிரித்தானிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் வழங்கப்பட்டன. இங்கு நூலகத்திற்கு வருவோர் இந்த சிறந்த ஆய்வு நூல்களை வாசித்து பயன்பெறலாம். பிரித்தானிய நூலகம் சார்பாக ஆசியவியல் துறையில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பேற்று இருக்கும் திருமதி ஆரணி இந்த நூல்களைப் பெற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment