லண்டனில் தமிழ் மக்கள் சந்திப்பு. இலக்கிய ஆளுமைகள் பேராசிரியர் நித்தியானந்தன், பத்மநாப ஐயர், நவஜோதி, மீனா, ஓவியர் ராஜா என பலரும் வந்திருந்து இன்று அருமையான ஒரு சந்திப்பு நிகழ்ச்சியாக அமைந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு லண்டன் தமிழ் மக்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
No comments:
Post a Comment