குளிர்காலத்தில் பதுங்கியிருந்த செடிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைப் பிளந்து கொண்டு வந்து விட்டன. எனது தோட்டத்திலும் சறுகுகளாக இருந்த செடிகளில் தளிர் இலைகள் தோன்றுகின்றன. கடந்த செப்டம்பர் நட்டுவைத்த டூலிப், க்ரோகோஸ் செடிகள் முளைத்து பூக்களைக் கொண்டு வந்திருக்கின்றன.
இதோ சில..


No comments:
Post a Comment