Monday, March 28, 2011

வசந்த கால அழையா விருந்தினர்கள்

வசந்த காலம் வந்தால் செடிகளும் பூக்களும் மட்டுமா வருகின்றன. அவற்றுடன் சேர்ந்து வண்டுகளும் நத்தைகளும் வந்துவிடுகின்றன. மாலை என் செடிகளைப் பார்த்த போது அங்கே வந்திருந்த புதிய விருந்தினர்களையும் கண்டு மலைத்து விட்டேன். அத்தனை குட்டி குட்டி நத்தைகள்.



அமைதியாக இலையின் மீது அமர்ந்து அவற்றை ருசிக்கும் நத்தை...


அவற்றுடன் அழகான ஒரு குட்டி வண்டு (lady bird)

-சுபா

No comments:

Post a Comment