Saturday, September 7, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்

நட்டு வைத்து நீரூற்றி பாதுகாத்து வளர்க்கும் செடிகள் பூப்பூத்து எழில் தரும் போது மனம் மகிழ்கின்றோம். நட்டுவைக்காமலேயே திடீரென்று அதிசயமாக ஒரு பூ பூத்தால் எப்படி இருக்கும்..? இதுவும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி தானே..!

தோட்டத்தில் நேற்று பார்க்கையிலே ஒரு பெரிய காளான் முளைத்திருந்தது. செடியே பூவாக!

தாவர பிரியர்களுக்காக அக்காளான் செடியின் படங்கள்.





No comments:

Post a Comment