Monday, October 21, 2013

இலை உதிர்ந்தாலும் ..

வசந்த காலமும் கோடை காலமும் கொடுக்கும் இயற்கை அழகு மனதைக் கொள்ளைக் கொள்வது என்றாலும் இலையுதிர் காலத்தின் அழகு தனித்துவம் வாய்ந்தது.

2 வாரங்களில் மாயம் செய்தது போல பச்சை நிறத்து பசுமை வனங்கள் இந்த இலையுதிர் காலத்தில் நிறம் மாறி இலைகளை உதிர்த்து மொட்டையாகி புதுக் கோலம் தரித்துக் கொள்கின்றன. இக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் மன நிலைக்கு ஏற்ப கற்பனை சிறகடிக்கும்.

நேற்று லியோன்பெர்க்கில் (என் வீட்டிற்கு அருகே)  சிறிய நடைப்பயணம் சென்ற போது செல்போனில் பதிந்த படங்கள் சில.. இயற்கை விரும்பிகளுக்காக !










No comments:

Post a Comment